1961 - அரசுப் பணிகளில் பணியாற்ற, மத நம்பிக்கை அவசியமில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேரிலேண்ட் மாநிலத்தில் நோட்டரி பப்ளிக்-ஆக நியமிக்கப்பட்ட, கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர், ‘கடவுள்மீது ஆணையாக’ உறுதிமொழி ஏற்க மறுத்ததால் அவருக்கு அப்பணி மறுக்கப்பட்டது.